மறக்காத உன் நினைவுகள் மறுபடியும் எழுத வைக்கின்றன...என்னை தொடர்ந்து உன்னை நினைக்க மட்டும்..
Thursday, May 13, 2010
இனியவளே
என்றும் அன்புள்ள என் இனியவளே என் மனம் என்மூச்சு என் இமை என்னுள் நீயே கலந்து இருக்கிறாய் ... என் காத்திருந்த நாள்கள் அர்த்தமில்லை என்று இருந்தேன்.. ஆயிரமாயிரம் அர்தமுடன் நீ வந்தாயாய்...
No comments:
Post a Comment