Thursday, November 27, 2008

பள்ளிக்கால கனவுகள்

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...
அவள் நினைவாக...
முதன் முதலில் என் மனதை
தொடமால் தொட்டு
சரித்து விட்டு...

உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் ...
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன...

3 comments:

Unknown said...

Pallikkala kanavugalai padithu naanum pallikoodathirke poivitten.

Padma

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in