
மாற்றங்கள் இல்லா இவ்வுலகம்
இல்லை...
காலங்கள் மனிதனை
மாற்றுகின்றன...
என் மனத்தோட்டத்தில்
உள்ள நீ என்றும்
நான் பார்த்த இளமைச்சிரிப்புடன்
சிறுவயது முதல் இன்றும்..
என் மனதில் என்றும்
நிறம் மாறாத பூக்களாக..
மலர்ந்த வண்ணம்.
இல்லை...
காலங்கள் மனிதனை
மாற்றுகின்றன...
என் மனத்தோட்டத்தில்
உள்ள நீ என்றும்
நான் பார்த்த இளமைச்சிரிப்புடன்
சிறுவயது முதல் இன்றும்..
என் மனதில் என்றும்
நிறம் மாறாத பூக்களாக..
மலர்ந்த வண்ணம்.